பருத்தித்துறை பிரதேச செயலகத்திற்கு வருகை தரும் பொதுமக்களின் நன்மை கருதி பருத்தித்துறை பிரதேச செயலக உத்தியோகத்தர் நலன்புரி சங்கத்தினால் போட்டோ கொப்பி பிரதி செய்து தரும் வசதி ஒன்று இன்றைய தினம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இதில் நலன்புரி சங்க தலைவர், செயலாளர் மற்றும் உறுப்பினர்களும், பிரதேச செயலாளரும் கலந்து கொண்டார்கள்.
![]() |
|
![]() |
![]() |

















