எமது பிரதேச செயலகத்தில் 4 வருடங்கள் 7 மாதங்களாக நிர்வாக உத்தியோகத்தராக அர்ப்பணிப்புடன் கடமையாற்றி இன்றைய தினத்துடன் 29.09.2025 இலங்கை நிர்வாக சேவையிற்கு பதவியுயர்வு பெற்றுச்செல்லும் மதிப்பிற்குரிய திரு.மா.முரளி அவர்களுக்கான
சேவைநலன் பாராட்டும் பிரியாவிடை நிகழ்வும்




































