"நேர்மையான கலாசாரம் தூய்மையான இலங்கை" தேசிய நேர்மை வாரத்தின் 5 ஆம் நாள் நிகழ்வு
இன்று J/396 - அல்வாய் மேற்கு கிராம அலுவலர் பிரிவில் எமது செயலக இந்து கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் ஏற்பாட்டில் திக்கம்மடத்துவாசல் சித்தி விநாயகர் அறநெறிபாடசாலை மாணவர்களால் நிகழ்த்தப்பட்ட நிகழ்வு