இலங்கை சனநாயக சோசலிச குடியரசின் 76 ஆவது சுதந்திரதின விழாவானது எமது பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் தலைமையில் அலுவலக உத்தியோகத்தர்களின் பங்குபற்றுகையுடன் மிகச் சிறப்பாக நடைபெற்றது. ஆரம்ப நிகழ்வாகக் காலை 8.27 மணிக்குத் தேசியக் கொடியேற்றி வைக்கப்பட்டு தேசிய கீதமிசைக்கப்பட்டதைத் தொடர்ந்து சுதந்திர தின சிறப்புரையும் நிகழ்த்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து சிரமதான நிகழ்வு இடம்பெற்று மூலிகை மர நடுகை நிகழ்வும் சிறப்பாக இடம்பெற்றது.
|
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |


















