"நேர்மையான கலாசாரம் தூய்மையான இலங்கை" தேசிய நேர்மை வாரத்தின் 5 ஆம் நாள் நிகழ்வு
போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியானது இன்று எமது செயலக உத்தியோகத்தர்களால் கற்கோவளம் மெ.மி.த.க பாடசாலையிலும், புனிதநகர் தமிழ் வித்தியாலய பாடசாலையிலும் முன்னெடுக்கப்பட்டது.



















