தேசிய ரீதியில் எமது பிரதேச செயலகம் 2ம் இடம்...
"மக்களின் தேவைக்கு மகத்தான சேவை " என்பதற்கிணங்க
தேசிய உற்பத்தித்திறன் போட்டித் தொடரில் எமது பிரதேச செயலகம் இரண்டாம் இடத்தினை பெற்றுக் கொண்டுள்ளது.
இந் நிகழ்வானது 15.12.2022 அன்று அலரி மாளிகையில் சிறப்பாக நடைபெற்றது.
இத்தகைய சிறப்பான தருணத்திற்கு ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் நன்றிகளுடன் பாராட்டுக்களையும் தெரிவித்து கொள்கிறோம்.
![]() |
![]() |
|
![]() |
![]() |

















