
தேசிய ரீதியில் எமது பிரதேச செயலகம் 2ம் இடம்...
"மக்களின் தேவைக்கு மகத்தான சேவை " என்பதற்கிணங்க
தேசிய உற்பத்தித்திறன் போட்டித் தொடரில் எமது பிரதேச செயலகம் இரண்டாம் இடத்தினை பெற்றுக் கொண்டுள்ளது.
இந் நிகழ்வானது 15.12.2022 அன்று அலரி மாளிகையில் சிறப்பாக நடைபெற்றது.
இத்தகைய சிறப்பான தருணத்திற்கு ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் நன்றிகளுடன் பாராட்டுக்களையும் தெரிவித்து கொள்கிறோம்.
![]() |
![]() |
|
![]() |
![]() |
பருத்தித்துறை பிரதேச செயலகத்திற்கு வருகை தரும் பொதுமக்களின் நன்மை கருதி பருத்தித்துறை பிரதேச செயலக உத்தியோகத்தர் நலன்புரி சங்கத்தினால் போட்டோ கொப்பி பிரதி செய்து தரும் வசதி ஒன்று இன்றைய தினம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இதில் நலன்புரி சங்க தலைவர், செயலாளர் மற்றும் உறுப்பினர்களும், பிரதேச செயலாளரும் கலந்து கொண்டார்கள்.
![]() |
|
![]() |
![]() |



























