
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
16.01.2023 அன்று வடமராட்சி வடக்கு பிரதேச செயலர் தலைமையில் இனிதே இடம்பெற்ற 2023 ஆம் ஆண்டிற்கான தைப்பொங்கல் விழாவினது பதிவுகள் சில
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
சமூக பாதுகாப்பு ஓய்வூதிய திட்டத்தில் எமது பிரதேச செயலகம் மாவட்ட மட்டத்தில் 25 மேற்பட்ட பயனாளிகளை இணைத்து கொண்டமைக்காக மாவட்ட செயலாளரினால் மெச்சுரை வழங்கப்பட்டது. அவ் மெச்சுரை இன்று 16.01.2023 உரியவர்களிடம் பிரதேச செயலாளரினால் கையளிக்கப்பட்டது.
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
2023 ஆம் ஆண்டிற்கான கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வானது காலை 9.00 மணிக்கு பிரதேச செயலாளர் தலைமையில் தேசியக் கொடியேற்றலுடன் ஆரம்பிக்கப்பட்டு அதனைத் தொடர்ந்து தேசிய கீதம் இசைக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் மங்கல விளக்கேற்றலைத் தொடர்ந்து இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. அரச அலுவலர்களின் உறுதி மொழி உத்தியோகத்தர்களால் வாசிக்கப்பட்டதைத் தொடர்ந்து பிரதேச செயலாளர் அவர்களின் உரையுடன் விழா இனிதே நடைபெற்றது.
![]() |
|
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |


























































