756342548 3272183813169435 6053670270648093974 n

இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 75 வது சுதந்திர தின விழா இன்றைய தினம் (04 02.2023)  யாழ் மாவட்டம் வடமராட்சியில் கரவெட்டி பிரதேச  செயலகமும் பருத்தித்துறை பிரதேச செயலகமும் 55 வது  படையணியுடன் இணைந்து  கரவெட்டி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட கொலின்ஸ் விளையாட்டு கழக மைதானத்தில்"நமோ நமோ தாயே நூற்றாண்டின்  முதற் படி 2023-2048" எனும் தொனிப்பொருளில்   நடைபெற்றது. 
 
இந் நிகழ்வில் பிரதம விருந்தினரால் தேசியக் கொடி ஏற்றப்பட்டு யா/ஹாட்லிக் கல்லூரி மற்றும் யா/மெதடிஸ்த பெண்கள் உயர்தர மாணவர்களால் தமிழ் சிங்கள மொழிகளில் தேசிய கீதம்  இசைக்கப்பட்டது.
 
மற்றும் சர்வமதகுருமார்கள் ஆசியுரை வழங்கினர். பாடசாலை  மாணவர்களின் அணி வகுப்பு மற்றும் பாரம்பரிய கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.
 
மேலும் மாணவர்களுக்கான மருத்துவ முகாம்,கர்ப்பிணி தாய்மார்களுக்கு போசாக்குப் பொதி வழங்கல் மற்றும் பயனாளிகளுக்கு தென்னங்கன்றுகளும்  வழங்கப்பட்டன. 
 
இந் நிகழ்வில் பிரதேச செயலாளர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், அதிபர்கள்,ஆசிரியர்கள், மாணவர்கள், சர்வமதகுருமார்கள்  ஏனைய திணைக்கள உத்தியோகத்தர்கள்,பொலிஸ் உத்தியோகத்தர்கள், இராணுவத்தினர் மற்றும் பொது மக்கள் கலந்து சிறப்பித்தனர்.
 FB IMG 1675829132643  FB IMG 1675829138752  FB IMG 1675829141016
 FB IMG 1675829143217  FB IMG 1675829147317  FB IMG 1675829149300
 FB IMG 1675829151462  FB IMG 1675829157865  FB IMG 1675829160288
 FB IMG 1675829164133  FB IMG 1675829166079  FB IMG 1675829167848
 FB IMG 1675829169959  FB IMG 1675829171802  FB IMG 1675829173591
 FB IMG 1675829177531  FB IMG 1675829183850  FB IMG 1676612105704

16.01.2023 அன்று வடமராட்சி வடக்கு பிரதேச செயலர் தலைமையில் இனிதே இடம்பெற்ற 2023 ஆம் ஆண்டிற்கான தைப்பொங்கல் விழாவினது பதிவுகள் சில

 TP1  TP2
 TP3  TP4
 TP5  TP6
TP7 TP8

சமூக பாதுகாப்பு ஓய்வூதிய திட்டத்தில் எமது பிரதேச செயலகம் மாவட்ட மட்டத்தில் 25  மேற்பட்ட பயனாளிகளை இணைத்து கொண்டமைக்காக மாவட்ட செயலாளரினால் மெச்சுரை வழங்கப்பட்டது. அவ் மெச்சுரை இன்று 16.01.2023 உரியவர்களிடம் பிரதேச செயலாளரினால் கையளிக்கப்பட்டது.

 SSO1  SSO2
 SSO3  SSO4
 SSO5  SSO6
 SSO7  SSO8
SSO9 SSO10

2023 ஆம் ஆண்டிற்கான கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வானது காலை 9.00 மணிக்கு பிரதேச செயலாளர் தலைமையில் தேசியக் கொடியேற்றலுடன் ஆரம்பிக்கப்பட்டு அதனைத் தொடர்ந்து தேசிய கீதம் இசைக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் மங்கல விளக்கேற்றலைத் தொடர்ந்து இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. அரச அலுவலர்களின் உறுதி மொழி உத்தியோகத்தர்களால் வாசிக்கப்பட்டதைத் தொடர்ந்து  பிரதேச செயலாளர் அவர்களின் உரையுடன் விழா இனிதே நடைபெற்றது.

 Ny0 NY 1   NY 3
 NY 2  NY 4  NY 5
 NY 6  NY 7  NY 8
Scroll To Top